பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
துன்பானை, துன்பம் அழித்து அருள் ஆக்கிய இன்பானை, ஏழ் இசையின் நிலை பேணுவார் அன்பானை, அணி பொழில் காழிநகர் மேய நம்பானை, நண்ண வல்லார் வினை நாசமே.