பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
விண்ணானே! விண்ணவர் ஏத்த விரும்பும் சீர் மண்ணானே! விண் இடை வாழும் உயிர்க்கு எல்லாம் கண்ணானே! கடிபொழில் சூழ் திருக்காறாயில் எண்ணானே! என்பவர் ஏதம் இலாதாரே.