பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கடுத்தானே, காலனைக் காலால்! கயிலாயம் எடுத்தானை ஏதம் ஆக(ம்), முனிவர்க்கு இடர் கெடுத்தானே! கேழ் கிளரும் திருக்காறாயில் அடுத்தானே! என்பவர்மேல் வினை அடராவே.