பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஏய்ந்த சீர் எழில் திகழும் திருக்காறாயில் ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற பாய்ந்த நீர்க் காழியுள் ஞானசம்பந்தன் சொல் வாய்ந்தஆறு ஏத்துவார் வான் உலகு ஆள்வாரே.