பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாள் தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து மாடு ஓர் வெள் இடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம் நீடு ஓடு களி உவகை நிலைமை வரச் செயல் அறியார் பாடு ஓர் கல் கண்டு அதனைப் பதைப்போடும் எடுத்து எறிந்தார்.