திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆதியார் தம்மை நாளும் கல் எறிந்து அணுகப் பெற்ற
கோது இல் சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும்
சோதியார் அறிதல் அன்றித் துணிவது என் அவர்தாள் சூடித்
தீதினை நீக்கல் உற்றேன்; சிறப்புலியாரைச் செப்பி.

பொருள்

குரலிசை
காணொளி