திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார்
எங்கள் பிரான் தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து,
பொங்கியது ஓர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டு,
வெங் கறியின் உரி புனைந்தார் திருமுன்பு மேவினார்.

பொருள்

குரலிசை
காணொளி