பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார் எங்கள் பிரான் தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து, பொங்கியது ஓர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டு, வெங் கறியின் உரி புனைந்தார் திருமுன்பு மேவினார்.