பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்குத் தில்லை வாழ் அந்தணர் தம்மை வேண்ட அவரும் செம்பியர் தம் தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றிச் சூட்டோம் முடி என்று நல்கார் ஆகிச் சேரலன் தன் மலை நாடு அணைய நண்ணுவார்.