பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அற்றை நாளில் இரவின் கண் அடியேன் தனக்கு முடி ஆகப் பெற்ற பேறு மலர்ப் பாதம் பெறவே வேண்டும் எனப் பரவும் பற்று விடாது துயில் வோர்க்குக் கனவில் பாத மலர் அளிக்க உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனிப் புரந்தார்.