பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று ஓவாத ஒளிவிளக்குச் சிவன் கோயில் உள் எரித்து, நா ஆரப் பரவுவார்; நல்குரவு வந்து எய்தத் தேவாதி தேவர்பிரான் திருத்தில்லை சென்று அடைந்தார்.