பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள் அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த வில்லியார் திருப் புலீச் சரத்தின் கண் விளக்கு எரிக்க இல் இடை உள்ளன மாறி எரித்துவரும் அந்நாளில்.