பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர் கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச, தெங்கு அணவு தேன் மலி திருப் புகலிஆமே.