பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கோடலொடு கூன்மதி குலாய சடைதன்மேல் ஆடுஅரவம் வைத்துஅருளும் அப்பன், இருவர்க்கும் நேட எரி ஆகி, இருபாலும் அடி பேணித் தேட, உறையும் நகர் திருப் புகலி ஆமே.