பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
இரவில்-திரிவோர்கட்கு இறை தோள் இணைபத்தும் நிரவி, கர வாளை நேர்ந்தான் இடம் போலும் பரவித் திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும் கரவு இல்-தடக்கையார் காழி நகர்தானே.