பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மாலும் பிரமனும் அறியா மாட்சியான், தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன், ஏலும் பதிபோலும் இரந்தோர்க்கு எந்நாளும் காலம் பகராதார் காழிந் நகர்தானே.