பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஆலக் கோலத்தின் நஞ்சு உண்டு, அமுதத்தைச் சாலத் தேவர்க்கு ஈந்து அளித்தான், தன்மையால் பாலற்கு ஆய் நன்றும் பரிந்து பாதத்தால் காலற் காய்ந்தான், ஊர் காழி நகர்தானே.