பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பண்டு அமரர் கூடிக் கடைந்த படு கடல் நஞ்சு உண்ட பிரான் என்று இறைஞ்சி. உம்பர் தொழுது ஏத்த, விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவியக் கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே.