பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மண்ணினை முன் சென்று இரந்த மாலும், மலரவனும், எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான்; பண் இசையால் ஏத்தப்படுவான்; தன் நெற்றியின்மேல் கண் உடையான்; மேவி உறை கோயில் கைச்சினமே.