பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தோடு செவிக்கு இலர்போலும்; சூலம் பிடித்திலர்போலும்; ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர்போலும்; ஓடு கரத்து இலர்போலும்; ஒள் அழல் கை இலர்போலும் பீடு மிகுத்து எழு செல்வப் பிரமபுரம் அமர்ந்தாரே.