பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மறைகளால் மிக வழிபடு மாணியைக் கொல்வான் கறுவு கொண்ட அக் காலனைக் காய்ந்த எம் கடவுள செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் அறவன்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.