பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன், நல்ல செந்தமிழ் வல்லவன், ஞானசம்பந்தன், எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர்த் தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.