பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வன் புயத்த அத் தானவர் புரங்களை எரியத் தன் புயத்து உறத் தடவரை வளைத்தவன் தக்க தென்தமிழ்க் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன்; சேவடி அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.