பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அத் தசமுகன் நெரிந்து வெருவும் ஊன்றிய திருவிரல் நெகிழ்ந்து, வாள் பணித்தான் தெருவு தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர் அரவு சூடியை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.