பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும், மாலும் ஆய், வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார்; துளங்கு இளம்பிறைச் செனித் துருத்தியாய்! திருந்து அடி, உளம் குளிர்ந்த போது எலாம், உகந்து உகந்து உரைப்பனே.