பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பெண் ஒர்பாகம்(ம்) அடைய, சடையில் புனல் பேணிய வண்ணம் ஆன பெருமான் மருவும்(ம்) இடம் மண் உளார் நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம், கண்ணினால் காண வல்லார் அவர் கண் உடையார்களே