பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வேய் உதிர் முத்தொடு மத்தயானை மருப்பும் விராய், பாய் புனல் வந்து அலைக்கும் பழங்காவிரித் தென்கரை நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம் மேயவன்தன் அடி "போற்றி!" என்பார் வினை வீடுமே.