பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
காளமேகம் நிறக் காலனோடு, அந்தகன், கருடனும், நீளம் ஆய் நின்று எய்த காமனும், பட்டன நினைவு உறின், நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் கோளும் நாளும் தீயவேனும், நன்கு ஆம்; குறிக்கொண்மினே!