பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மருவலார்தம் மதில் எய்ததுவும், மால் மதலையை உருவில் ஆர(வ்) எரியூட்டியதும், உலகு உண்டதால், செரு வில், ஆரும் புலி, செங்கயல் ஆணையினான் செய்த பொரு இல் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே.