பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மல்லை ஆர் மும் முடிமன்னர் மூக்கீச்சுரத்து அடிகளைச் செல்வர் ஆக நினையும் படி சேர்த்திய செந்தமிழ், நல்லவராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன் சொல்ல வல்லார் அவர், வான் உலகு ஆளவும் வல்லரே.