பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நீருள் ஆரும் மலர்மேல் உறைவான், நெடுமாலும் ஆய், சீருள் ஆரும் கழல் தேட, மெய்த் தீத்திரள் ஆயினான் சீரினால் அங்கு ஒளிர் தென்னவன், செம்பியன், வில்லவன், சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே.