பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், விரி நூலினன், பன்னிய நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய், அன்னம் அன்ன(ந்) நடையாளொடும்(ம்) அமரும்(ம்) இடம் புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே.