பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
விண்டவர்தம் புரம் மூன்று எரித்து, விடை ஏறிப் போய், வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம் கண்டலும் ஞாழலும் நின்று, பெருங்கடல் கானல்வாய்ப் புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புனவாயிலே