பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பொன்தொடியாள் உமை பங்கன் மேவும் புனவாயிலை, கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான்- நல்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன தமிழ், நன்மையால் அற்றம் இல் பாடல்பத்து, ஏத்த வல்லார் அருள் சேர்வரே.