பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறைக்கண்டனும், புலி அதள் பாம்பு அரைச் சுற்றினானும் புனவாயிலில், ஒலிதரு தண்புனலோடு, எருக்கும், மதமத்தமும், மெலிதரு வெண்பிறை, சூடி நின்ற விடை ஊர்தியே.