பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பாலனார் ஆர் உயிர் பாங்கினால் உண வரும் காலனார் உயிர் செகக் காலினால் சாடினான், சேலின் ஆர் கண்ணினாள் தன்னொடும் சேர்வு இடம் மாலினார் வழிபடும் மா மழபாடியே.