பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன சிரத்தினை ஊன்றலும், சிவன் அடி சரண் எனா, இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும், வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே.