திருமழபாடி -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : வைய்தியநாதர்,மழுவாடீசுவரர்,வைரத்தூண்நாதர் ,வச்சிரதம்பேசுவரர்,
இறைவிபெயர் : சுந்தராம்பிகை ,அழகம்மை ,பாலாம்பிகை
தீர்த்தம் : கொள்ளிடம் ,இலக்குமி தீர்த்தம்
தல விருட்சம் : பனை

 இருப்பிடம்

திருமழபாடி
அருள்மிகு ,வச்சிரதம் பேசுவரர்,திருக்கோயில் ,திருமழபாடி , அஞ்சல் ,அரியலூர் வட்டம் ,பெரம்பலூர் ,மாவட்டம் , , Tamil Nadu,
India - 621 851

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே! கருதார்

காச்சிலாத பொன் நோக்கும் கன வயிரத்திரள்

உரம் கெடுப்பவன், உம்பர்கள் ஆயவர்தங்களை பரம்

பள்ளம் ஆர் சடையின் புடையே அடையப்

தேன் உலாம் மலர் கொண்டு, மெய்த்

தெரிந்தவன், புரம்மூன்று உடன்மாட்டிய சேவகன், பரிந்து

சந்த வார்குழலாள் உமை தன் ஒருகூறு

இரக்கம் ஒன்றும் இலான், இறையான் திருமாமலை

ஆலம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள்

கலியின் வல் அமணும், கருஞ்சாக்கியப்பேய்களும், நலியும்

மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்

காலை ஆர் வண்டு இனம் கிண்டிய,

கறை அணி மிடறு உடைக் கண்ணுதல்,

அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும், செந்தமிழ்க்

 அத்தியின் உரிதனை அழகு உறப்

கங்கை ஆர் சடை இடைக் கதிர்

பாலனார் ஆர் உயிர் பாங்கினால் உண

விண்ணில் ஆர் இமையவர் மெய்ம் மகிழ்ந்து

கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன

 ஏடு உலாம் மலர்மிசை அயன்,

 உறி பிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு

ஞாலத்து ஆர் ஆதிரை நாளினான், நாள்தொறும்

அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர்

 விதியும் ஆம்; விளைவு ஆம்;

முழவினான், முதுகாடு உறை பேய்க்கணக்- குழுவினான்,

 கலையினான், மறையான், கதி ஆகிய

நல்வினைப் பயன், நால்மறையின் பொரு கல்வி

நீடினார் உலகுக்கு உயிர் ஆய் நின்றான்;

 மின்னின் ஆர் இடையாள் ஒரு

தென் இலங்கையர் மன்னன் செழு வரை-

 திருவின் நாயகனும், செழுந்தாமரை மருவினானும்,

 நலியும், நன்று அறியா, சமண்சாக்கியர்

மந்தம் உந்து பொழில் மழபாடி எந்தை

திருநாவுக்கரசர் (அப்பர்) :

 நீறு ஏறு திருமேனி உடையான்

கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய்;

நெற்றித் தனிக் கண் உடையான் கண்டாய்;

 அலை ஆர்ந்த புனல் கங்கைச்

உலந்தார் தம் அங்கம் அணிந்தான் கண்டாய்;

தாமரையான் தன் தலையைச் சாய்த்தான் கண்டாய்;

நீர் ஆகி, நெடுவரைகள் ஆனான் கண்டாய்;

பொன் இயலும் திருமேனி உடையான் கண்டாய்;

 ஆலாலம் உண்டு உகந்த ஆதி

ஒரு சுடர் ஆய், உலகு ஏழும்

 அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு

அறை கலந்த குழல், மொந்தை, வீணை,

உரம் கொடுக்கும் இருள் மெய்யர், மூர்க்கர்,

“ஊன் இகந்து ஊண் உறி கையர்

சிரம் ஏற்ற நான்முகன் தன் தலையும்

சினம் திருத்தும் சிறுப் பெரியார் குண்டர்

“சுழித் துணை ஆம் பிறவி வழித்

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு

கீள் ஆர் கோவணமும், திருநீறு மெய்

எம்மான், எம் அ(ன்)னை, என் தனக்கு

பண்டே நின் அடியேன்; அடியார் அடியார்கட்கு

கண் ஆய், ஏழ் உலகும் கருத்து

நாளார் வந்து அணுகி நலியாமுனம், நின்

சந்து ஆரும் குழையாய்! சடைமேல் பிறைதாங்கி!

வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள்

நெறியே! நின்மலனே! நெடுமால் அயன் போற்றி

ஏர் ஆர் முப்புரமும் எரியச் சிலை


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்