பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
உறி பிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர் நெறி பிடித்து, அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்மின்! பொறி பிடித்த(அ)ரவு இனம் பூண் எனக் கொண்டு, மாந் மறி பிடித்தான் இடம் மா மழபாடியே.