பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நீடினார் உலகுக்கு உயிர் ஆய் நின்றான்; ஆடினான், எரிகான் இடை மாநடம்; பாடினார் இசை மா மழபாடியை நாடினார்க்கு இல்லை, நல்குரவு ஆனவே.