பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
முழவினான், முதுகாடு உறை பேய்க்கணக்- குழுவினான், குலவும் கையில் ஏந்திய மழுவினான், உறையும் மழபாடியைத் தொழுமின், நும் துயர் ஆனவை தீரவே!