பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகம் ஆய் மன்னினான் உறை மா மழபாடியைப் பன்னினார், இசையால் வழிபாடு செய்து உன்னினார், வினை ஆயின ஓயுமே.