பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
இரக்கம் ஒன்றும் இலான், இறையான் திருமாமலை உரக் கையால் எடுத்தான்தனது ஒண் முடிபத்து இற விரல் தலை நிறுவி, உமையாளொடு மேயவன் வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே.