பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
காச்சிலாத பொன் நோக்கும் கன வயிரத்திரள் ஆச்சிலாத பளிங்கினன்; அஞ்சும் முன் ஆடினான்; பேச்சினால் உமக்கு ஆவது என்? பேதைகாள், பேணுமின்! வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே!