பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே! கருதார் புரம் உளையும் பூசல் செய்தான்; உயர்மால்வரை நல் விலா வளைய வெஞ்சரம் வாங்கி எய்தான் மதுத் தும்பிவண்டு அளையும் கொன்றைஅம்தார் மழபாடியுள் அண்ணலே.