பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பள்ளம் ஆர் சடையின் புடையே அடையப் புனல் வெள்ளம் ஆதரித்தான், விடை எறிய வேதியன், வள்ளல், மா மழபாடியுள் மேய மருந்தினை உள்ளம் ஆதரிமின், வினைஆயின ஓயவே!