திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

குன்றுகள் போல்-திரை உந்தி, அம் தண் மணி ஆர்தர,
மேதி
கன்று உடன் புல்கி, ஆயம் மனை சூழ் கவின் ஆர்
கலிக்காமூர்,
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி
நின்று உணர்வாரை நினையகில்லார், நீசர் நமன் தமரே.

பொருள்

குரலிசை
காணொளி