வெஞ்சின வாள் அரக்கன், வரையை விறலால் எடுத்தான்,
தோள
அஞ்சும் ஒரு ஆறு இரு நான்கும் ஒன்றும் அடர்த்தார்;
அழகு ஆய
நஞ்சு இருள் கண்டத்து நாதர்; என்றும் நணுகும்
இடம்போலும்
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா
நகரே.