பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நணியார் சேயார், நல்லார் தீயார், நாள்தோறும் பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்;- “மணியே! பொன்னே! மைந்தா! மணாளா!” என்பார்கட்கு அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!