பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொறுத்தான், அமரர்க்கு அமுது அருளி(ந்); நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தான்; கறுப்பு அழகா உடையான்; கங்கை செஞ்சடை மேல் செறுத்தான்; தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால் அறுத்தான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!