பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
உளைந்தான், செறுத்தற்கு அரியான் தலையை உகிர் ஒன்றினால் களைந்தான், அதனை நிறைய நெடுமால் கண் ஆர் குருதி வளைந்தான், ஒரு விரலி(ந்)னொடு வீழ் வித்துச் சாம்பர் வெண் நீறு அளைந்தான், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!